கொழும்பு அலரி மாளிகை அருகில் ரொடுண்டா சுற்றுவட்டம் வரை செல்லும் வீதி இன்று (04) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக நீண்ட காலமாக குறித்த வீதி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
About Athiraa
தமிழ்த் தேசியம் நீங்கள் எதிர்பார்க்கும் கற்பனையிலிருந்து வெகுதொலைவில் இருக்கிறது. இரத்த சரித்திரங்களை மட்டும் கொண்டதல்ல அது. அநீதிக்கெதிரான போராட்டங்களை மட்டும் முன்னெடுப்பதற்கு குத்தகைக்கு விடப்பட்டதுமல்ல. அது ஒரு யாகம். சிறுக செதுக்கும் சிற்பக்கலை.
இது ஒரு சுதந்திரமான தனித்துவமான இளைய ஊடகம். தமிழ்த்தேசிய எழுச்சிக்கானதும் பொருளாதார மேம்பாட்டுக்கானதும் கல்வி அறிவியல் ஆரோக்கிய முன்னேற்றத்திற்கானதுமான முன்னெடுப்புக்களுக்காக பக்கபலமாக நின்றுழைக்கும் இது சமவேளையில் தமிழ் சமூகத்தின் சமூக நீதிக்கெதிராக உள்ளும் புறமும் உருவாக்கப்படும் அனைத்து அநியாயங்களையும் தட்டிக்கேட்கும் சுட்டெரிக்கும். தமிழ் சமூக ஆர்வலர்கள் அனைவரும் எம்முடன் இணைந்து பயணிப்பதை மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
Learn More →
No comments:
Post a Comment